less than 1 minute read

பீரங்கிகளைத் தகர்த்த பேனா !!

எழுத்தாளனின்    ஓர்     பேனா      முனை
சிந்தனைகளை கொண்டுச் செல்லும் ஏவுகணை 
அது    மனதை    தாக்கும்    ரசாயனவினை
இது    எழுப்பும்     பல      எழுச்சியினை !


இது  மனங்களில்   செய்யும்  யுத்தகாண்டம் !
பிற   உயிர்களைக்  கொல்லா       பலிபீடம்
நகரங்களைத்    தகர்க்காத    சக்தி     பீடம்
அதனால் பீரங்கிகள் தகரும் பேனாமுனையிடம்

NITT-ன் “NITTFEST’25” கலைத்திருவிழாவில், கவிச்சோலை போட்டியில், “பீரங்கிகளைத் தகர்த்த பேனா” என்ற தலைப்பிற்காக எழுதப்பட்டது. என்னுடைய முதல் கவிதை :) அதனால் பரிசு எதுவும் பெறவில்லை.